Saturday 1 August 2015

குர்ஆன் வகுப்பு - S.v.காலணி கிளை


திருப்பூர் மாவட்டம்  S.v.காலனி கிளை சார்பாக 31-7-2015 அன்று " வெற்றி யாளர்கள் யார்? என்ற தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,மேலும் நிகழ்ச்சியின் இறுதியில்  கேட்கபட்ட இரண்டு கேள்விக்கு பதில் அளித்தவர்களுக்கு உணர்வு வார இதழ் பரிசாக வழங்கபட்டது., உரை : சகோ.பஷிர்அலி அவர்கள் ,அல்ஹம்துலில்லாஹ்....