Saturday 1 August 2015

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர்  மாவட்டம் ,உடுமலை கிளையில் 31-7-15 வெள்ளி அன்று சுபுஹுத் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது  சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "வஸீலா" என்ற தலைப்பில்  விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்