Saturday 1 August 2015

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை



திருப்பூர் மாவட்டம்,  

S.v.காலனி கிளை
 சார்பாக 1-8-2015 சனிக் கிழமை  அன்று  ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு 
நடைபெற்றது, இதில் சகோ :  பஷிர் அலி அவர்கள்  "இறைவனை நினைவு கூறுவோம் "என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் , அல்ஹம்துலில்லாஹ்....