Saturday 1 August 2015

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை,


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , திருப்பூர் மாவட்டம், கோல்டன் டவர் கிளையின் சார்பாக 01-08-2015 அன்று  ஃபஜ்ர்  தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது, இதில் சகோதரர். முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் "இறைவனின் பண்புகள்"  என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்........