Saturday 1 August 2015

குர்ஆன் வகுப்பு - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,Ms நகர் கிளை சார்பாக 01-08-15 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்குப்  பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "மூஸா நபியுடைய வரலாற்றில் இட்டுக்கட்டப்பட்டவை"என்ற தலைப்பில்  உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்.....