Saturday 1 August 2015

குர்ஆன் வகுப்பு - யாசின் பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,யாசின் பாபு நகர் கிளையில் 30-7-15 வியாழன் அன்று   பஜ்ர்  தொழுகைக்குப்  பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் "இயேசு தன்னை கடவுள் என்று கூறினாரா" என்ற தலைப்பில் சகோ. சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்