Saturday 1 August 2015

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , திருப்பூர் மாவட்டம், கோல்டன் டவர் கிளையின் சார்பாக 31-07-2015 அன்று  இஷா தொழுகைக்கு பயான் பிறகு நடைபெற்றது, இதில் சகோதரர். முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் " தொழுகையாளிகளுக்கு மலக்குமார்களின் துஆ" என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்........