Thursday 30 July 2015

"நம்மை நாமறிவோம்" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


 திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 29-7-15 புதன் அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் "நம்மை நாமறிவோம்"எனும் தலைப்பில் "மலபார் மாப்பிள்ளாக்களின் வீரமிக்க புரட்சியின் துவக்கம்" பற்றி   சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கினார் .அல்ஹம்துலில்லாஹ்...