Thursday 30 July 2015

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக,30-7-15 (வியாழன்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சகோ:முகமது சுலைமான் அவர்கள் "பஜ்ர் தொழுகையின் முக்கியத்துவம்"என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...