Wednesday 29 July 2015

பயான் நிகழ்ச்சி - கோல்டன்டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,  திருப்பூர் மாவட்டம் கோல்டன்டவர் கிளையின்

சார்பாக 25-07-2015 அன்று ஃபஜர் தொழுகைக்குப்  பிறகு  பயான் நடைபெற்றது,இதில் சகோதரர்.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள்"உதவிதேடுவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்...