Wednesday 29 July 2015

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின்

சார்பாக 20-07-2015 அன்று ஃபஜர் தொழுகைக்குப் பிறகு  பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது இதில்

சகோதரர். முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் "மறுமை நம்பிக்கை" என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்....