Wednesday 29 July 2015

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , திருப்பூர் மாவட்டம், யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக 26-7-15 அன்று  பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது, தலைப்பு"வஸிலா" .பேச்சாளர்.சுலைமான் IC அவர்கள் ,அல்ஹம்துலில்லாஹ்...