Wednesday 29 July 2015

பிறமத தாவா - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 28-07-15 அன்று அசோக் என்ற சகோதரருக்கு இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்காத அமைதியான மார்க்கம் என்பது பற்றி விளக்கி தாவா செய்யப்பட்டது ,மேலும் அவருக்கு  "முஸ்லீம் தீவிரவாதிகள்.." மற்றும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் " புத்தகங்கள்  இலவசமாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ் .....