Wednesday 29 July 2015

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 20-07-2015 அன்று இஷா தொழுகைக்கு  பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் சகோதரர் .முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் "ஆறு நோன்பின் சிறப்பு" என்ற தலைப்பில் உரையாற்றினார் ,அல்ஹம்துலில்லாஹ்....