Wednesday 29 July 2015

நபி வழி திருமணம்- GK.கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம் -GK.கார்டன்  கிளையின் சார்பாக 27.07.2015 அன்று அஸர் தொழுகைக்கு பின் நபிவழி அடிப்படையில்  நிக்காஹ் நடைப்பெற்றது ,திருமண உரை சகோ.மங்கலம் சலிம் அவர்கள் , தலைப்பு " நபி வழி திருமணம்" ,அல்ஹம்துலில்லாஹ்...