Wednesday 29 July 2015

காவல் துறை சந்திப்பு - GK.கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம் ,GK.கார்டன் கிளையின்  புதிய நிர்வாகத்தின் சார்பாக காவல் துறை சந்திப்பு காவல் துறை அதிகாரி " சண்முகா ஐயா " அவர்களை சந்தித்து,"இறைவனிடம் கையேந்துங்கள்.மனிதனுக்கேற்ற மார்கம்"என்ற தலைப்பில் புத்தகம் வழங்கப்பட்டது,இஸ்லாம் குறித்து  தாஃவா செய்யப்பட்டது ,  அல்ஹம்துலில்லாஹ்.....