Wednesday 29 July 2015

குர் ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளை மர்கஸில்  29-7-15 புதன் அன்று சுபுஹுத் தொழுகைக்குப்பிறகு குர் ஆன் வகுப்பு நடைபெற்றது சகோ.சையது அவர்கள்,"வேதத்தை மறைத்த யூதர்கள்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார் ,அல்ஹம்துலில்லாஹ்....