Wednesday 29 July 2015

கேள்வி பதில் போட்டி - கோல்டன் டவர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக ரமலான் மாதம் கடைசி பத்து நாட்கள் இஷா தொழுகைக்குப் பிறகு "குர்ஆனை அறிவோம்" கேள்வி பதில் போட்டி நடத்தப்பட்டது. இதில் முப்பது போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள் அவர்களில் சிறப்பாக பதில் எழுதி வந்தவர்களுக்கு பெருநாள் திடலில் முதல் மூன்று பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் கலந்து கொண்டவர்களுக்கு ஆறுதல் பரிசுகளும்  வழங்கப்பட்டது  ,அல்ஹம்துலில்லாஹ்....