Wednesday 29 July 2015

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 24-07-2015 அன்று ஃபஜர் தொழுகைக்குப்  பிறகு  பயான் நடைபெற்றது, இதில்
சகோதரர் .முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள்"வஹியைபின்பற்றுவோம்"என்றதலைப்பில்உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்...