Wednesday 29 July 2015

பெருநாள் திடல் தொழுகை - கோல்டன் டவர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக அன்று முதல் முதலாக நோன்புப் பெருநாள் தொழுகை நடைபெற்றது,, இதில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டார்கள் திடலுக்கு வந்தவர்களுக்கு வரும் போது பேரிச்சம் பழங்களும்  திருப்பிச் செல்லும் போது லட்டுகளும் வழங்கபட்டது (அல்ஹம்துலில்லாஹ்)