Wednesday 29 July 2015

பயான் நிகழ்ச்சி - கோல்டன்டவர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 28-07-2015 அன்று ஃபஜர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது, இதில் சகோதரர். முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் "அல்லாஹ்விற்காகவே வணக்கம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்,,அல்ஹம்துலில்லாஹ்....