Wednesday 29 July 2015

குர்ஆன் வகுப்பு - G k கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம் ,G k கார்டன் கிளையின் சார்பாக 29-8-2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் சகோ:அப்துல் வஹாப் அவர்கள் " குர்ஆன் பாதுகாக்கப்பட்ட வரலாறு" என்ற தலைப்பில் விளக்கம்அளித்தார், அல்ஹம்துலில்லாஹ்......