Wednesday 29 July 2015

கிளை பொதுக்குழு - Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்  Ms நகர் கிளையின் பொதுக்குழு 27-07-15 அன்று மாவட்ட நிர்வாகிகள் முஹம்மது பிலால்,பஷீர்,அப்துர்ரஹ்மான். ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.முதலாவதாக மாநில பேச்சாளர் சகோ.அகமது கபீர அவர்கள் "தாவாபணியில் வீரியம் செலுத்துவோம்" என்ற தலைப்பில் உறையாற்றினார்.அதன் பின் சகோ.அர்ஷத் ஆண்டறிக்கையை வாசித்தார்...அதன் பின் சகோ.சிராஜ். வரவு,செலவு கணக்கை வாசித்தார் அதன் பிறகு  பொதுக்குழு உறுப்பினர்களால் புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் விபரம்...
தலைவர் : ஜாஹீர் அப்பாஸ்.      
செயலாளர் : அர்ஷத்.      
பொருளாளர் : முஹம்மது பஷீர்.                  
துணைத்தலைவர் : சாகுல்.            
துணைச்செயலாளர் : சிராஜ்.
அல்ஹம்துலில்லாஹ்......