Wednesday 29 July 2015

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 22-07-2015 அன்று  இஷா தொழுகைக்குப் பிறகு பயான் நடைபெற்றது  இதில் சகோதரர். முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் " பரிகாரமாகும் தொழுகை" என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்....