Wednesday 29 July 2015

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 19-07-2015 அன்று ஃபஜர் தொழுகைக்குப்  பின் "தொழுகை" என்ற தலைப்பில் சகோதரர். முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் "இறையச்சம் கொண்டவர்களின் பண்புகள்" என்ற விளக்கத்தில்  உரையாற்றினார், அல்ஹம்துலில்லாஹ்....