Wednesday 29 July 2015

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


திருப்பூர்  மாவட்டம் ,செரங்காடு  கிளையின் சார்பாக, 29-7-15 புதன்  அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சகோ :அப்துர் ரஹிம்  அவர்கள் " அனாதைகளின் சொத்துக்களை அவர்களிடமே கொடுத்து  விடுங்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்....