Wednesday 29 July 2015

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளை யின் சார்பாக,29-07-15 (புதன்

) அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது  ,சகோ:முகமது சுலைமான் அவர்கள் " இறைவனின் அருட்கொடையை எண்ணிப் பார்க்க முடியாது"என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ் ......