Wednesday 29 July 2015

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 23-07-2015 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது, இதில் சகோதரர் .முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் "கற்கள் எரியும் நெருப்பு" என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்...