Wednesday 29 July 2015

குர்ஆன் வகுப்பு - Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 29-07-15 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்குப்  பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "ஜின்களின் சில பண்புகள்"என்ற தலைப்பில்  உரையாற்றினார்....அல்ஹம்துலில்லாஹ்