Wednesday 29 July 2015

"நம்மை நாமறிவோம்" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 28-7-15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் "நம்மை நாமறிவோம்"எனும் தலைப்பில்  "இந்தியாவின் தெற்கு மற்றும் வடக்கு பிராந்தியங்களில் ஆங்கிலேயருக்கு எதிராக முஸ்லிம்களின் தீரமிக்க போராட்டங்கள்"பற்றி  சகோ-முஹம்மது சலீம் அவர்கள் விளக்கினார் .அல்ஹம்துலில்லாஹ்...