Tuesday 28 July 2015

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 27-07-2015 அன்று  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

 சகோ.அப்துல்லாஹ் அவர்கள் " அறுக்கப்பட்டதை உண்ணுதல்  " எனும் தலைப்பில் விளக்கம் வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்