Tuesday 28 July 2015

பிறமத தாவா - வெங்கடேஸ்வரா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக  20-7-2015 அன்று   விஜய் என்ற மாற்றுமத நண்பருக்கு குர்ஆன் தமிழாக்கம்  மற்றும் முஸ்லிம் தீவிரவாதி. மனிதனுக்கேற்ற மார்க்கம். இதுதான் இஸ்லாம். மாமனிதர் நபிகள் நாயகம் ஆகிய புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது இந்த சகோதரர் இஸ்லாமிய மார்க்கத்தை பற்றி அதிகளவில் படித்துக்கொண்டிருக்கிறார்  இன்ஷா அல்லாஹ்  விரைவில் இவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள அனைவரும் துஆ செய்வோம்,அல்ஹம்துலில்லாஹ் ....