Tuesday 28 July 2015

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளையின் சார்பாக,25-7-15 (சனி) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பின்,குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சகோ: முகமது சுலைமான் அவர்கள் "தொழாதவனுக்கு மறுமையில் தண்டனை" என்ன என்று  விளக்கினார். அல்ஹம்துலில்லாஹ்......