Tuesday 28 July 2015

குர்ஆன் வகுப்பு - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 27-07-15 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்குப்  பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "மலக்குமார்களின் பணிகள்,பண்புகள்"என்ற தலைப்பில்  உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்...