Tuesday 28 July 2015

தெருமுனை பிரச்சாரம் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளையின் சார்பாக..26-7-15 (ஞாயிறு) அன்று தெருமுனை பிரச்சாரம்,தெற்கு முஸ்லிம் தெரு பகுதியில்  நடைபெற்றது ,சகோ : ஷஃபியுல்லா அவர்கள் "ரமலானுக்கு பின் முஸ்லிம்கள்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ் ...