Tuesday 28 July 2015

"தாவா பணியை வீரியப்படுத்துவது" ஆலோசனை கூட்டம் - காங்கயம் கிளை


திருப்பூர் மாவட்டம்  காங்கயம் கிளை சார்பாக  கிளை பொருப்பாளர் ஷாஹிது ஒலி அவர்கள்  தலைமையில்   தாவா பணியை வீரியப்படுத்துவது  சம்பந்தமாக கிளை நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்...