Tuesday 28 July 2015

பெண்கள் பயான் - வடுகன்காளி பாளையம் கிளை


திருப்பூர்  மாவட்டம் வடுகன்காளி பாளையம்  கிளையின் சார்பாக,26-7-15 (ஞாயிறு) அன்று அஸர் தொழுகைக்குப்  பிறகு  பெண்கள் பயான்  நடைபெற்றது ,இதில் சகோதரி : ஆயிஷா  அவர்கள் "இஸ்லாத்தை முழுமையாக பின்பற்றுவோம் "என்ற தலைப்பிலும்,சகோதரி : சுமைய்யா அவர்கள் "இஸ்லாத்தின் பார்வையில் குழந்தைகள் வளர்ப்பு" என்ற தலைப்பில் உறையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்