Tuesday 19 September 2017

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக சனிக்கிழமை  15/09/17 இன்று அஸர் & மஹ்ரிபுக்கு பிறகு 3 இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது. 

தலைப்பு :
ரோஹிங்கியா முஸ்லிம்கள்
இடம் 1: 
       கொளிஞ்சிவாடி 
இடம் 2:
        காளிபாளையம் (இரண்டு இடங்கள்:
கரூர் மெயின் ரோடு அருகிலும், காளிபாளையம் 
பள்ளிவாசல் பக்கத்திலும்)
இடம் 3:
    ராஜவாய்க்கால் தெரு
(தாராபுரம்)
உரை: 
* ஷேக் ஃபரீத் (மஙகலம்)*
அல்ஹம்துலில்லாஹ்