Tuesday 3 March 2015

பிறமத சகோதரர்.பரமசிவம் அவர்களுக்கு தனிநபர் தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 02-03-15 அன்று பிறமத சகோதரர்.பரமசிவம் அவர்களுக்கு இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது. மேலும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் " புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது