Tuesday 3 March 2015

மது மற்றும் புகை எதிரான தெருமுனை பிரச்சாரம் _அலங்கியம் கிளை



திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 02.03.2015 அன்று  மது மற்றும் புகை எதிரான  தெருமுனை பிரச்சாரம் கொடி மைதானத்தில் நடைபெற்றது. 
இதில் சகோ- ஷபிபுல்லாஹ் அவர்கள் மது மற்றும் புகை  எனும் தலைப்பில்   உரை நிகழ்த்தினார். 
பொதுமக்கள் இந்த உரைக்கு மிகவும் ஆர்வம் காட்டினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.