Tuesday 3 March 2015

6 பிறமத சகோதர ,சகோதரிகளுக்கு புத்தகங்கள் வழங்கி தனிநபர் தாவா _Ms நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 02-03-15 அன்று 6 பிறமத சகோதர ,சகோதரிகளுக்கு ,இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் "(3) மற்றும் "இஸ்லாத்தின் பார்வையில் பில்லி சூனியம் "(3) ஆகிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது