Tuesday 3 March 2015

திருக்குர்ஆன் தமிழாக்கம் ,புத்தகம் வழங்கி தாவா – Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 03-03-15 அன்று ராஜேந்திரன் என்ற சகோதரருக்கு ,இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் " புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது.மேலும் அவர் ஆர்வமாக கேட்டதன் அடிப்படையில் அவருக்கு "திருக்குர்ஆன் "தமிழாக்கம் வழங்கப்பட்டது .