Tuesday 3 March 2015

2 பிறமத சகோதரர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா – Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 03-03-15 அன்று  2 பிறமத சகோதரர்களுக்கு  ,இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்து   "அர்த்தமுள்ள இஸ்லாம்" புத்தகம் 2  இலவசமாக வழங்கப்பட்டது.