Tuesday 3 March 2015

பேச்சாளர் பயிற்சி வகுப்பு _கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை  சார்பாக 01-03-2015 அன்று பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. 
இதில் சகோதர் சாஹில் ஹமீது அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பிலும் 
சகோதரர் நாகூர் ஹனீபா அவர்கள் இப்ராஹீம் நபி வாழ்வு தரும் படிப்பினை என்ற தலைப்பிலும் 
சகோதரர் அமானுல்லாஹ் அவர்கள் சொர்க்கம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்..