Tuesday 3 March 2015

பிறமத சகோதரர். சரவணன் அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா_ Ms நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 02-03-15 அன்று பிறமத சகோதரர். சரவணன் அவர்களுக்கு இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது மேலும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் " மற்றும் "பில்லி சூனியம் ஓர் பித்தலாட்டம் " ஆகிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது