Tuesday 3 March 2015

"முஃமின்களின் பண்புகள் " _காலேஜ் ரோடு கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை  சார்பாக 02.03.2015 அன்று   சாதிக் பாட்ஷா நகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
சகோ. சலீம் M.I.Sc.,  அவர்கள் "முஃமின்களின் பண்புகள் " என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...