Tuesday 3 March 2015

"தொழுகை முறை" புத்தகம் 15 இலவச விநியோகம் - S.V. காலனி கிளை



திருப்பூர் மாவட்டம் S.V. காலனி   கிளை சார்பாக 01.03.2015 அன்று நடைப்பெற்ற பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சகோதரிகளுக்கு "தொழுகை முறை" புத்தகம் 15 இலவசமாக வழங்கப்பட்டது...