Tuesday 3 March 2015

ஒழு முதல் தொழுகை வரை_ S.V. காலனி கிளை பெண்களுக்கான தர்பியா

திருப்பூர் மாவட்டம் S.V. காலனி   கிளை சார்பாக 01.03.2015 அன்று பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைப்பெற்றது.  சகோதரி.குர்ஷித் பானுஅவர்கள் "ஒழு முதல் தொழுகை வரை" எனும் தலைப்பில் செயல் முறை விளக்க பயிற்சி வகுப்பு நடத்தினார்கள்...