Monday 2 March 2015

"இணைவைப்புக்கு எதிராக" _ ஐந்து இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம்






திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கிளை சார்பாக 1/3/15  அன்று அஸர் முதல் இஷா வரை ஐந்து முக்கிய பகுதிகளில்
{1)முஸ்லிம் தெரு 2)அட்டவணை மஸ்ஜிது அருகில், 3)ஐந்து மனி தின்னை தெரு 4)ஜமால் புதுர் தெரு 5)அத்தர் மஸ்ஜித் தெரு} 
சகோ:பசீர்அலி மற்றும் சகோ. சதாம் ஹுசைன் ஆகியோர் "இணைவைப்புக்கு எதிராக" எனும் தலைப்பில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.