Monday 2 March 2015

50 சகோதரர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா - காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்  காலேஜ் ரோடு  கிளை சார்பாக 01.03.15 அன்று  நடைபெற்ற இரத்ததான முகாமில் கலந்துகொண்ட  பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் மனிதநேயம் போதிக்கும் மார்க்கம் என்றும் , இஸ்லாம் பற்றிய பல்வேறு சந்தேகளுக்கு விளக்கம் வழங்கி இஸ்லாத்தினை அவர்கள் அறியும்வண்ணம் பல்வேறு புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது... 
40 பிறமத மக்களுக்கும், 10 முஸ்லிம்களுக்கும்
4 - திருக்குர்ஆன் தமிழாக்கமும், 


128 - புத்தகங்களும், 
20 - டிவிடிகளும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.